ஒன்று என்றால் ஒன்றுதானா?
ஹெச்,ஜி. ரஸூல் அவர்கள், இஸ்லாத்தின் ஏக இறை தத்துவத்தைப் பற்றியும் இஸ்லாத்தின் வணக்க முறைகள், நோன்புகள் பற்றியும் ஒரு இஸ்லாமானவருக்கே உள்ள பெருமையொடு சொல்கிறார். நல்லது. அதில் அவருக்கு உரிமையுள்ளது. நமக்கும் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை.
"ஆனால், ஒரு சில விஷயங்களில் கொஞ்சம் தெளிவிருந்தால் நல்லது.
ஒன்று: பசு வதைத் தடை மூலமாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் கியோரின் மலிவான உணவுப் பழக்கத்திற்கு வேத மார்க்கம் ஊறு விளைவிப்பதாகச் சொல்கிறார்.
முதலில் தாழ்த்தப் பட்டோர் அனைவருமே பசு மாமிசம் சாப்பிடுபவர் அல்லர்; அதனாலேய அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறார்கள். பசு மாமிசம் தள்ளுபடி இல்லை என்று இருக்கும் பிரிவினர்கூட "அதைச்சாப்பிடுவதே எங்கள் உரிமை; அந்த உரிமையை நாங்கள் என்னாளும் விட்டுத்தரமாட்டோம்" என்று பிடிவாதம் பிடிப்பவர்களாக இல்லை. மாறாக, நியாயத்தை எடுத்துச் சொன்னால் அந்தப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ப்வராகவே இருக்கிறார்கள்; எனவே தாழ்த்தப்பட்டவர் உணவுப்பழக்கம் பற்றிய பிரச்சனை எதுவும் இல்லை.
சரி, இந்த விஷயதில் சிறுபான்மையோர் அதிலும் குறிப்பாக இஸ்லமானவரின் மன நிலை என்ன?
தம்முடைய இறை நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புள்ள இவர்கள், இந்த நாட்டில் வழும் மக்களில் பெரும்பான்மையோர்களால் இறை அம்சம் உள்ளதாக நம்பப்படும பசுக்களை 'குர்பானி' கொடுக்காமல் தவிர்த்தால் என்ன? தம் நம்பிக்ககளைப் பற்றி பெருமையோடு நினக்கும் இவர்கள் அடுத்தவரின் நம்பிக்கைககுக்கும் மரியாதை கொடுத்தால் என்ன? அதுதானே உண்மையான நல்லிணக்கம்.
மேலும், பசு வம்சங்களின் விவசாயத்திற்கான பயன்பாடு இன்றும் குறைந்து விடவில்லை. இன்னும் அந்தத் தேவை அதிகமாகவே இருக்கிறது. விவசாயத்தின் மொத்தப் பணித்தேவைகளுக்கான ட்ராக்டர், டில்லர் போன்ற இயந்திரங்களின் உற்பத்தியும் இன்னும் முழுமையடையவில்லை; "வை குறைவாக இருப்பது?? நல்லதே.
அந்த இயந்திரங்களால் தொடர்ந்து ஏற்படும் எண்ணைச் செலவு-அன்னிய செலாவணி இழப்பு, அவை உற்பத்தி செய்யும் சுற்றுப்புற மாசு, நமது சிறு விவசாயிகளின் குறைவான வாங்கும் சக்தி இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது மாட்டைக் கொண்டு பணிகளை நடத்துவதே லாபகரமானது. தின்னும் வக்கோலுக்கு சாணி போட்டுவிடும்; அது புதுப்பிக்கத்தக்க மாற்று எரி சக்தி-இயற்க்கையான உரம். இறந்தபின் தோல் பயன்படும்; சுற்றுப்புற மாசுமில்லை, நஷ்டமுமில்லை.
நல்லது, முக்யமான விஷயத்திற்கு வருவோம். நான்கு வேதங்களும் இன்னபிற ஹிந்து நூல்களும் ஓர் இறைக் கொள்கையையே எடுத்து ஓதுவதாகச்சொல்கிறார். இதே விஷயத்தை வேறு வலைத்தளங்களில் இன்னும் சில இஸ்லாமான அன்பர்களும் எழுதியிருந்த்தைப் படித்தேன். ஆச்சர்யமாக இருந்தது; அப்படியானால் இவர்கள் வேதங்களையும், கீதையையும் ஒப்புக்கொள்கிறார்களா!
ஸ்ரீமத் பகவத் கீதையில் 'என் ஒருவனையே சரணடை' என்று பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். சரணடையப்படவேண்டியவர் ஸ்ரீ கிருஷ்ணன்தான் என்பதை ஒப்புக்கொள்கிறார்களா!
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசீயில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து, அப்பனே! நான் சொல்ல வேண்டியவைகளையெல்லாம் சொல்லிவிட்டேன்; எல்லாவற்றையும் நீ நன்கு யோசித்து உனக்கு ஏற்றதை தீர்மானம் செய்து கொள்" என்று சொல்கிறார். இப்படியே குரானும் சொல்கிறதா?
நான் புரிந்து கொண்டவரை, இஸ்லாம் சொல்லும் 'ஒன்று' என்பது ஒன்று எனும் எண்ணிக்கையையே குறிப்பிடுகிறது; வேதாந்தம் சொல்லும் 'ஒன்று' என்பது ஒருமையைக் குறிக்கிறது.
அதாவது, அங்கிருப்பதுதான் இங்கும் இருக்கிறது, இங்கிருப்பதுதான் எங்கும் இருக்கிறது அந்த வகையில் அனைத்தும் ஒன்றுபட்டதே. அண்டத்தில் உள்ள்தே பிண்டத்தில் உள்ள்து என்பதே வேதாந்த்தக் கருத்தாக உள்ளது.
படைத்தவனும் படைக்கப்பட்ட பொருளும் ஒன்றே எனபதையே வேதாந்தம் சொல்கிறது. இதைத்தான் குரானும் சொல்கிறதா?
அப்படியானால் இரண்டாவதைப்பற்றிப் பேசு?வனை இஸ்லாமானவர்கள் காஃபிர் என்கிறார்களே ஏன்? வேதாந்திகள் முப்பத்து முக்கோடி என்று முழங்கினாலும் அந்த ஒன்றின் ஒடுக்கத்தில் அடங்குகிறார்கள்.
வேதங்களும் சிவ, விஷ்ணுவைப் பற்றிப் பேசுகிறது; அதன் அடிப்படையில் அமைந்ததாகச்சொல்லப்படுகிற புராணங்களும் அவதாரங்களைப் பற்றிப் பேசுகின்றன; "த்வைத சிந்தாந்தை நிறுவிய ஸ்ரீ தி சங்கரரும் அறு வகைச் சமயத்தையும் ஒழுங்குபடுத்தினார்; அத்வைதத்தின் அடிபடையில் "வற்றை மறுதலிக்கவில்லை--அவை, சிவனைப்போற்றும் சைவம், விஷ்ணுவைப் போற்றும் வைணவம், சக்தியைப் போற்றும் சாக்தம், குமரனைப் போற்றும் கௌமாரம், ஸூர்யனைப் போற்றும் சௌரம், கணபதியைப் போற்றும் காணாபத்யம்--இவை அத்வைததிற்கு தடையுமில்லை; வேதத்திற்கு முரணும்ில்லை.
வேதமும் "ஏகம் ஸத்-விப்ராஹா பகுதா வதந்தி" என்றே சொல்கிறது; அதாவது சத்தியம் ஒன்றே; இதை விவரம் அறிந்த்தவர்கள் பலவிதமாக வர்ணித்துச் சொல்கிறார்கள் என்று சொல்லி மனித சிந்தனைக்கு சுதந்திரம் கொடுக்கிறது.
இது குரானுக்கு ஆகுமானதா?
கண்ணன்
Monday, 23 April 2007
ஒரு கேள்வியும்-பதிலும்
திரு. அசுரன் என்பவர் தன்னுடைய போர் பரை என்னும் வலைத்தளத்தில் கீழ் காணும் கேள்வியைக் கேட்டிருந்தார். அதற்கு நான் அளித்த பதிலே இங்கு காணும் பதிவு.
வர்ணாஸ்ரம தர்மம் எந்த வகையில் சிறந்த் சமூக அமைப்பு?
எந்த ஒரு சமூக ஏற்பாடுமே இதுதான் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய மிகச்சிறந்த ஏற்பாடு என்று எவரும் சொல்ல முடியாது. சமுக மக்களின் மன நிலை, வாழ்வு நிலகளுக்கேற்ப சமுதாயச்சட்டங்களும் மாறிக் கொண்டே இருக்கும். இன்றைக்கு நாம் அனுசரித்துக் கொண்டிருக்கும் சமூக ஏற்பாட்டுச்சட்டங்கள், மேதை அம்பேத்காரும் மற்ற வல்லுனர்களும் சேர்ந்து இயற்றியதுதான். அனால் நம் காலத்திலேயே அதில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டோம்; இன்னும் மாறும்.
மேலும், சில நூற்றாண்டுகளுக்குபின் வரக்கூடிய சமுதாய மக்கள் இதை எள்ளி நகையாடும் நிலையும் ஏற்படலாம். எனவே, நாம் நடத்திக் கொண்டிருக்கும் சமுக வாழ்வுதான் உன்னதமானது, நாமே பகுத்தறிவுப்பகலவர்கள்; நம் முன்னோர்கள் வாழத்தெரியாத முட்டாள்கள், அயோக்கியர்கள், காட்டு மிராண்டிகள் (நாம் அவர்கள் 'ஜீன்'களிலிருந்து வந்தவர்கள்தாம்) என்று சொல்லிக் கொண்டிருப்பது பகுத்தறிவுக்கு ஏற்றதா?
அன்றைக்கிருந்த அந்த ஏற்பாடு சிறந்ததா இல்லையா என்று இன்றைக்கு நாம் ஆராயமுடியாது. அது அன்றைக்கு வாழ்ந்த மக்கள் 'சிறந்தது' என்று ஏற்றுக்கொண்டிருந்ததாலேயே அதை அனுசரித்துப் பலகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். நம் நோக்கில் அது சரியில்லை; தள்ளி வைத்துவிட்டு புதிய முறைகளைப் பரீட்சித்துப் பார்க்கிறோம்.
பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பல கோடி மக்கள் வாழ்ந்து பார்த்தவற்றையெல்லாம் நாம் இன்று 'அபத்தம்' என்று மகா மேதாவியாக நம்மை நாமே கருதிக் கொண்டு எள்ளுவதும், அடுத்த ஆயிரம் வருடங்களுக்கான உன்னதமான ஒரு சமூக ஏற்பாட்டை நாம் சிருஷ்ட்டி செய்து வைத்துவிட்டது போல் பேசித்திரிவதும் சாதாரண அறிவிற்ககே பொருந்தாது; பகுத்தறிவிற்கு?
ஒற்றைப் பார்வையால் நமது பழமையான சமூகத்தை அளந்துவிட முடியாது; அது வெறுப்பிற்கு உதவலாம்; ஆராய்ச்சிக்கும் உண்மை அறிவதற்கும் உதவாது.
குழிப்பிள்ளையைத் தோண்டி எழவு கொண்டாடுவது என்பது இதுதான்.
கண்ணன்.
March 22, 2007 3:18 AM
வர்ணாஸ்ரம தர்மம் எந்த வகையில் சிறந்த் சமூக அமைப்பு?
எந்த ஒரு சமூக ஏற்பாடுமே இதுதான் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய மிகச்சிறந்த ஏற்பாடு என்று எவரும் சொல்ல முடியாது. சமுக மக்களின் மன நிலை, வாழ்வு நிலகளுக்கேற்ப சமுதாயச்சட்டங்களும் மாறிக் கொண்டே இருக்கும். இன்றைக்கு நாம் அனுசரித்துக் கொண்டிருக்கும் சமூக ஏற்பாட்டுச்சட்டங்கள், மேதை அம்பேத்காரும் மற்ற வல்லுனர்களும் சேர்ந்து இயற்றியதுதான். அனால் நம் காலத்திலேயே அதில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டோம்; இன்னும் மாறும்.
மேலும், சில நூற்றாண்டுகளுக்குபின் வரக்கூடிய சமுதாய மக்கள் இதை எள்ளி நகையாடும் நிலையும் ஏற்படலாம். எனவே, நாம் நடத்திக் கொண்டிருக்கும் சமுக வாழ்வுதான் உன்னதமானது, நாமே பகுத்தறிவுப்பகலவர்கள்; நம் முன்னோர்கள் வாழத்தெரியாத முட்டாள்கள், அயோக்கியர்கள், காட்டு மிராண்டிகள் (நாம் அவர்கள் 'ஜீன்'களிலிருந்து வந்தவர்கள்தாம்) என்று சொல்லிக் கொண்டிருப்பது பகுத்தறிவுக்கு ஏற்றதா?
அன்றைக்கிருந்த அந்த ஏற்பாடு சிறந்ததா இல்லையா என்று இன்றைக்கு நாம் ஆராயமுடியாது. அது அன்றைக்கு வாழ்ந்த மக்கள் 'சிறந்தது' என்று ஏற்றுக்கொண்டிருந்ததாலேயே அதை அனுசரித்துப் பலகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். நம் நோக்கில் அது சரியில்லை; தள்ளி வைத்துவிட்டு புதிய முறைகளைப் பரீட்சித்துப் பார்க்கிறோம்.
பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பல கோடி மக்கள் வாழ்ந்து பார்த்தவற்றையெல்லாம் நாம் இன்று 'அபத்தம்' என்று மகா மேதாவியாக நம்மை நாமே கருதிக் கொண்டு எள்ளுவதும், அடுத்த ஆயிரம் வருடங்களுக்கான உன்னதமான ஒரு சமூக ஏற்பாட்டை நாம் சிருஷ்ட்டி செய்து வைத்துவிட்டது போல் பேசித்திரிவதும் சாதாரண அறிவிற்ககே பொருந்தாது; பகுத்தறிவிற்கு?
ஒற்றைப் பார்வையால் நமது பழமையான சமூகத்தை அளந்துவிட முடியாது; அது வெறுப்பிற்கு உதவலாம்; ஆராய்ச்சிக்கும் உண்மை அறிவதற்கும் உதவாது.
குழிப்பிள்ளையைத் தோண்டி எழவு கொண்டாடுவது என்பது இதுதான்.
கண்ணன்.
March 22, 2007 3:18 AM
Tuesday, 23 January 2007
தஞ்சாவூர்க் கதம்பம்
அனைவருக்கும் நல்வரவு,
சிஃபியில் திரு. மலர் மன்னன் 'கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது' என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கடந்த சில ஆண்டுகளில் சுமார் ஏழு லட்சம் பேர் இந்த தஞ்சை மண்டலத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்திருக்கிறார்கள்; இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை இந்த மண்டலம் இழக்கப் போகிறது.
இங்கு இயந்திரங்கள் சார்ந்த தொழிற்சாலைகள் கிடையாது. விவசாயம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படாததால் எதிர் கொள்ள வேண்டிய சிக்கல்கள் இருக்கின்றன. பெரும்பாலும் நெல் உற்பத்தியே; அதுவோ பணப்பயிரில்லை. ஏக்கருக்கு நான்காயிரம் ரூபாய் சம்பாதித்தாலே பெரிது.
இந்த நிலையில் விளை நிலங்கள் கை மாறுகின்றன்; வியாபாரங்கள் பெருமளவு கைமாறிவிட்டது. இதை பரம்பரை வர்த்தகர்களும் உணர்ந்து கவலைப்படுகிறார்கள்.
சில ஊர்களில் கோயில்களே விலைக்குக் கேட்கப்படும் அவலம் உள்ளது; நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடித்திரிந்த மண் இது; ஆனால் இன்று பயங்கரவாதப் பதர்களுக்குப் பாயிரம் பாடப்படுகிறது. இதை உளவுத்துரையினரும் கவலையோடு சொல்கின்றனர்.
தஞ்சவூர்க்கதம்பம் என்பது ஒரு காலத்தில் தமிழகத்தையே மணக்கச்செய்தது. இன்று அந்தக் கதம்பச்சரத்தில் வாசனையில்லை. பல வண்ண மலர்களும் காணாது போய்விடுமோ ?
கலா ரஸனை, பன்முகக் கலாசாரம், ஆன்மீக உள்ளோட்டம் என்று பரிமளித்த மண் இன்று 'ஏகத்துவம்" என்ற ஒற்றைப் பாலைவனமாய் பொசுக்கத்தொடங்கியுள்ளது. இயற்கையின் பசுமை தவழ்ந்த மண்ணில் செயற்கப் பச்சை பரவத் தொடங்கியுள்ளது.
கலாசாரம், மொழி, அரசியல், பாரம்பர்யக் கலைகள் இவற்றைச்சார்ந்த மக்கள் தொகை இயல்(Demography) வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது.
காஷ்மீரச்சைவத்தைக் காணோம், குங்குமப் பூ கைமாறிப் போய்விட்டது. தஞ்சைக் கதம்பம் ?
பல வண்ண வாசனை மலர்கள் மீண்டும் இந்தத் தஞ்சை மண்ணில் நிரம்ப உதவுவோர் உள்ளனரா ?
உதவுவீர்களா!
என்றும் நல்வரவு.
கண்ணன்
சிஃபியில் திரு. மலர் மன்னன் 'கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது' என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கடந்த சில ஆண்டுகளில் சுமார் ஏழு லட்சம் பேர் இந்த தஞ்சை மண்டலத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்திருக்கிறார்கள்; இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை இந்த மண்டலம் இழக்கப் போகிறது.
இங்கு இயந்திரங்கள் சார்ந்த தொழிற்சாலைகள் கிடையாது. விவசாயம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படாததால் எதிர் கொள்ள வேண்டிய சிக்கல்கள் இருக்கின்றன. பெரும்பாலும் நெல் உற்பத்தியே; அதுவோ பணப்பயிரில்லை. ஏக்கருக்கு நான்காயிரம் ரூபாய் சம்பாதித்தாலே பெரிது.
இந்த நிலையில் விளை நிலங்கள் கை மாறுகின்றன்; வியாபாரங்கள் பெருமளவு கைமாறிவிட்டது. இதை பரம்பரை வர்த்தகர்களும் உணர்ந்து கவலைப்படுகிறார்கள்.
சில ஊர்களில் கோயில்களே விலைக்குக் கேட்கப்படும் அவலம் உள்ளது; நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடித்திரிந்த மண் இது; ஆனால் இன்று பயங்கரவாதப் பதர்களுக்குப் பாயிரம் பாடப்படுகிறது. இதை உளவுத்துரையினரும் கவலையோடு சொல்கின்றனர்.
தஞ்சவூர்க்கதம்பம் என்பது ஒரு காலத்தில் தமிழகத்தையே மணக்கச்செய்தது. இன்று அந்தக் கதம்பச்சரத்தில் வாசனையில்லை. பல வண்ண மலர்களும் காணாது போய்விடுமோ ?
கலா ரஸனை, பன்முகக் கலாசாரம், ஆன்மீக உள்ளோட்டம் என்று பரிமளித்த மண் இன்று 'ஏகத்துவம்" என்ற ஒற்றைப் பாலைவனமாய் பொசுக்கத்தொடங்கியுள்ளது. இயற்கையின் பசுமை தவழ்ந்த மண்ணில் செயற்கப் பச்சை பரவத் தொடங்கியுள்ளது.
கலாசாரம், மொழி, அரசியல், பாரம்பர்யக் கலைகள் இவற்றைச்சார்ந்த மக்கள் தொகை இயல்(Demography) வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது.
காஷ்மீரச்சைவத்தைக் காணோம், குங்குமப் பூ கைமாறிப் போய்விட்டது. தஞ்சைக் கதம்பம் ?
பல வண்ண வாசனை மலர்கள் மீண்டும் இந்தத் தஞ்சை மண்ணில் நிரம்ப உதவுவோர் உள்ளனரா ?
உதவுவீர்களா!
என்றும் நல்வரவு.
கண்ணன்
Subscribe to:
Comments (Atom)